காதலில் பற்றுதல் எப்போது வேதனையாக மாறுகிறது?

காதலில் பற்றுதல் எப்போது வேதனையாக மாறுகிறது

நான் உணர்ந்த ஒரு உளவியல் உண்மை – கீதையின் பார்வையில் ஒரு நேரத்தில் நான் என்னை நான் கேட்டேன்: “நான் அவரை காதலிக்கிறேனா…அல்லது அவரை இழக்கப் பயப்படுகிறேனா?” இந்த இரண்டு கேள்விகளும் ஒரே மாதிரி தோன்றலாம்.ஆனால் உண்மையில் அவை வெவ்வேறு. ஒருவரை இழக்கிறோமோ என்ற பயம்,பல நேரங்களில் காதலின் பெயரில் மறைந்து இருக்கும். அதுதான் பற்றுதல் வேதனையாக மாறும் தருணம். ஒரு சிறிய மாற்றம் நடந்தாலே மனம் பதட்டமாக ஆரம்பிக்கும். Message late ஆக வந்தால்tone மாறியது … Read more

இரவில் அதிகமாக யோசிப்பதை எப்படி நிறுத்துவது?

இரவில் அதிகமாக யோசிப்பதை எப்படி நிறுத்துவது

5 நிமிட இரவு நடைமுறை – கீதையின் பார்வையில் மன அமைதி Lights off.Room அமைதியாக இருக்கிறது.Phone side-ல இருக்கிறது. ஆனால் மனம் மட்டும் அமைதியாக இல்லை. பகலில் பெரியதாக தெரியாத ஒரு விஷயம்,இரவில் பெரிய சுமையாக மாறுகிறதா? WhatsApp message-க்கு reply வராதது.Office-ல் சொன்ன ஒரு sentence.Relationship-ல் நடந்த ஒரு சிறிய misunderstanding. அனைத்தும் இரவில் திரும்பி வருகிறது. நீ மட்டும் அல்ல. “இரவில் அதிகமாக யோசிப்பதை எப்படி நிறுத்துவது?”இந்த கேள்வி பலரின் இரவுகளை விழித்திருக்க … Read more

அதிகமாக யோசிப்பதை எப்படி நிறுத்துவது?

அதிகமாக யோசிப்பதை எப்படி நிறுத்துவது?

கீதையின் பார்வையில் மன அமைதி பெறுவது எப்படி? நேற்று யாரோ சொன்ன ஒரு வார்த்தையை இன்று வரை மனதில் திருப்பித் திருப்பி நினைக்கிறாயா? WhatsApp message-க்கு reply வராதால் ஏதோ தவறு நடந்துவிட்டது போல உணர்கிறாயா? Meeting-ல் சொன்ன ஒரு sentence-ஐ வீட்டுக்கு வந்தபிறகும் அலசி ஆராய்கிறாயா? Interview முடிந்துவிட்டது.ஆனால் உன் மனம் இன்னும் அந்த அறையில் தான் இருக்கிறது. நீ ஒருவனே அல்ல. “Overthinking (அதிகமாக யோசித்தல்) எப்படி நிறுத்துவது?”“மன அமைதி பெறுவது எப்படி?” இந்த … Read more